பள்ளிப்பருவத்தில் பாடிய கிறிஸ்துவப்பாடல்
இன்று என் வாழ்விலே பொன்நாள்
கண்டேன் நான் கண்டிலா பேறு..
நன்றி என் தேவனே கோடி
தந்தேன் நான் தாள்மலர் சூடி...
ஆஆஆஆஆஆஹா....(4)
அன்னை தன் உதிரம் உதிர்த்திட்ட நேரம்
தந்தை நீர் என்னை தேர்ந்தெடுத்தீர்
அன்பினை பாலாய் அவள் தந்த வேளை
என் பணி எழுதி வைத்தீர்
இந்நாள் வரை என்னை கண்போல காத்தீர்
இறைவா உம் கருணைக்கு விளக்கம் நீர் ஆனீர்
No comments:
Post a Comment