அன்பின் அரிதாரம் நீயே
உன் வாசமே என்னில் கடைசி மூச்சாக
உன் பார்வையே என்னில் காட்சியாக
உன் புன்னகையே என்னில் பரிமாற்றமாக
அரிதாய்தோன்றியே என்னில் அன்பின் உறைவிடமாக
காதல் கவிதையே கண்ணின் கருவிழியே
முத்தாய் மலர்ந்த நறுமுகை மலரே
உன்னை கண்டபின் இம்மண்ணும் பிடித்துப்போனது
உன்னோடு பழகியப்பின் இவ்வாழ்வும் இனித்துப்போனது
உன்னில் சரணடைந்தேன் இப்புவியும் வசந்தமானதே!!!
No comments:
Post a Comment