Tuesday, June 22, 2010

அன்பின் அரிதாரம் நீயே


உன் வாசமே என்னில் கடைசி மூச்சாக‌

உன் பார்வையே என்னில் காட்சியாக

உன் புன்னகையே என்னில் பரிமாற்றமாக

அரிதாய்தோன்றியே என்னில் அன்பின் உறைவிடமாக‌

காதல் கவிதையே கண்ணின் கருவிழியே

முத்தாய் மலர்ந்த நறுமுகை மலரே

உன்னை கண்டபின் இம்மண்ணும் பிடித்துப்போனது

உன்னோடு பழகியப்பின் இவ்வாழ்வும் இனித்துப்போனது

உன்னில் சரணடைந்தேன் இப்புவியும் வசந்தமானதே!!!

No comments: