Friday, September 3, 2010

பேசாமொழி

சொல்லவும் முடியாமல் சொல்லாமலே


தவிக்கின்றது வார்த்தை நா தரகர்களுக்கிடையில்


உன்னை எனக்கு பிடிக்கும் நண்பனாய்


உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் காதலனாய்


உன்னை எனக்கு என்றுமே பிடிக்கும் கணவனாய்


சொல்வாயா??? நானும் உந்தன் உறவென்று!!!

1 comment:

சிவஹரி said...

பேசா மொழிகளில் பேச நினைத்த யம்மையே
பேசி விடுங்கள் அன்றில் பேசாதவை
பேனாதவையாகி விடும்.

நன்றி