Monday, June 21, 2010

பிரிவு........!




பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...

உன்னை பிரியக்கூடாதென்று...


பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...

உன்னை ஏன் பார்த்தேனென்று...



No comments: