Monday, June 21, 2010

என்னில் நீ மட்டும்!!!

அன்பே!
உன் நிழலாய்! உன் சுவாசமாய்!

உன் மௌனமாய்! உன் ஸ்பரிசமாய்!
உன் பந்தமாய்! உன் சொந்தமாய்!
உன் தாகமாய்! உன் மோகமாய்!
உன் பாசமாய்! உன் நேசமாய்!
உன் தோழியாய்! உன் மனைவியாய்!
உன் ஏக்கமாய்! உன் இன்பமாய்!
உன் வெற்றியாய்! என் பாதையாய்!
உன் துடிப்பாய்! உன் சந்தமாய்!
உன் தவமாய்! உன் வெளிச்சமாய்!
உன் உறவாய்! உன் பெயராய்!
உன் வாழ்வாய்! உன் வசந்தமாய்!
நான்.........!!!!
இவையனைத்தின் முதற்பொருளாய்
என்றும் நீயே!
எந்தன் உயிரின் உறவே!
என்றும் உன்னில் நான் மட்டும்!
என்னில் நீ மட்டும்!!!

No comments: